ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
மக்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பான பணிகளை நீண்டகாலத்திற்கு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் கலந்து...
பாடசாலையொன்றில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்த சம்பவத்தினால் அந்த பாடசாலை இன்று (21) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் தரம் முதல் 5ம்...
மூன்று மாதங்களுக்கும் மேலாக பணிக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்ற தாதி ஒருவருக்கு சம்பளமாக 03 இலட்சம் ரூபாவை வழங்கிய சம்பவம் தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள்...
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத காரணத்தினால் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இப்பிரச்சினையால் அப்பிரதேச...
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று...
கடந்த சில காலமாக வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வட்ஸ்அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் "செனல்" வசதியைக் கொண்டு...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தற்போதைய தலைவர் தசுன் ஷானகவே தொடர்ந்தும் தலைமை தாங்குவார். கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷனகவை...
மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். ஆனால், அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் லாரா...
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு(20) முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த...
உத்தேச 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை நடத்துவதற்கான தினத்தை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் என்று கல்வி...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED