editor

editor

இன்று முதல் சீமெந்து விலை குறைப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு..!

சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிர்மாணத்துறை...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள்..!

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் 2 கொள்கலன்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த தேசிய வாடிக்கையாளர் முன்னணியின்...

மனைவியை ஊசி செலுத்தி கொல்ல முயன்ற திருகோணமலை வைத்தியர்..!

தடுப்பூசியால் மேலுமொரு மரணம்..!

காலியில் பல்கலைக்கழக மாணவனொருவன் தடுப்பூசி செலுத்தி ஒவ்வாமை ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். காலி - தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த...

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இத்தாலியில் மீண்டும் நிலநடுக்கம்..!

மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலநடுக்கம்...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானம்..!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

பயணப் பைக்குள் இடப்பட்டு வீசப்பட்டிருந்த சடலம்; வெளிநாடுகளில் தொழில் தருவதாகக் கூறி மோசடி செய்தவர்?

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் தடுகம் ஓயா கரையில் நீலநிற பயணப் பையொன்றில் இடப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சிதைந்த...

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை – நீதிமன்ற உத்தரவு..!

ஓய்வுபெற்ற வைத்தியர்களை அடுத்த வாரம் முதல் மீள சேவையில் இணைக்க எதிர்பார்ப்பு..!

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படும் ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கான, ஆட்சேர்ப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

பல்கலைக்கழக பகிடிவதை விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி ஆகஸ்ட் 31 க்கு முன்னர் என குறிப்பிடப்பட்டும் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை..

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான 2019/2020 உயர் தரம் தோற்றியவர்களை கல்வியியல் கல்லூரி நேர்முக தேர்வுக்கு 2023 ம் ஆண்டு 1ம் , 2ம் மாதங்களில் இடம்பெற்றது. தெரிவாகிய...

புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பிணைத் தொகையை அதிகரிக்க தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பிணைத் தொகையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் தவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, குறித்த பிணைத் தொகையை...

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்

வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு..

உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும்...

Page 146 of 493 1 145 146 147 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist