editor

editor

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

சட்டவிரோதமாக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின்...

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் சதொச..!

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய, அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சதொசவில் பணியாற்றிய 292...

தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு – ஒக்டோபர் 24, 25 மற்றும் ஆம் திகதிகளில் இலங்கையில்

தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு – ஒக்டோபர் 24, 25 மற்றும் ஆம் திகதிகளில் இலங்கையில்

தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும்அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம்...

2022 ரி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி.

ஏழாவது முறையாகவும் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுமா..!

16-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை...

நாளை வெளியாகும் ‘மார்க் ஆண்டனி’: திருப்பதி ஏழுமலையானை தரிசத்த நடிகர் விஷால்.!

மார்க் ஆண்டனிக்கு கிடைத்துள்ள வேறலெவல் வரவேற்பு: இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா.!

நேற்றைய தினம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் 'மார்க் ஆண்டனி' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மார்க் ஆண்டனி'...

15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பம்!

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக்...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

துறைமுக நகரிலுள்ள உணவுக் கூடங்கள் 2027 மார்ச் அகற்றப்படும்

கொழும்புத்துறைமுக நகரிலுள்ள உணவுக்கூடங்கள் எதிர்வரும் 2027 மார்ச் அகற்றப்படுமென, கொழும்புத்துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி தொடர்பான குழுவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டை...

#fuel-newsintamil-

மீண்டும் அதிகரிக்கப் போகும் எரிபொருள் விலை

இம்மாத ஆரம்பத்தில் இலங்கையில் எரிபொருள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. உலக சந்தையில் ஏற்பட்டிருந்த மசகெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் இந்தியாவுக்கு செலுத்தப்பட வேண்டிய கடன்தொகைக்கான அறவீடு உள்ளிட்ட...

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க புதிய முறைமை

லிபியாவில் 20,000 பேர் பலி..!

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம்...

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இமாலய இலக்கு!

அதிக முறை 400 ஓட்டங்கள் – சாதனை முறியடிப்பு..!

தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய...

Page 147 of 493 1 146 147 148 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist