ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2023 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்று (12) இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
இலங்கை மீதான ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானிய Channel 4 வழங்கிய அறிக்கை நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக தெங்குப் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி அக்கராயன் ஆணை விழுந்தான், வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளில்...
ஐக்கிய தேசியக் கட்சியின் சகல அமைப்பாளர்களும் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம், இன்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இன்று (12)...
இரத்தினபுரி கஹவத்தை தோட்டத்தில் வீடு உடைக்கப்பட்ட சம்பவத்தை வைத்து, நாம் அரசியல் செய்ய முற்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்களுக்கு எங்கெல்லாம்...
இன்று (12) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சிறப்பான வகையில் நாட்டை வழிநடத்தி செல்லும் வகையில் குவைத் அரசு ஒரு செயல் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன? அடுத்தகட்டமாக...
இன்றைய ராசி பலனை (செப்டம்பர் 12, 2023) ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். சந்திரன் இன்று கடகத்தில் நாள் முழுவதும் பயணம் செய்ய உள்ளார்....
கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED