editor

editor

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை – நீதிமன்ற உத்தரவு..!

விசேட வைத்தியர்களின் சேவையை 63 வயது வரை நீடிக்க எதிர்பார்ப்பு!

அரச வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர்களின் பணிக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது தொடர்பான சுற்றறிக்கையை நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக முன்வைப்பதாக சட்டமா அதிபர்...

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

கோட்டாபய ராஜபக்சவை மக்கள் விரட்டிய போது, பியானோ வாசித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்.

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து மகிழ்வித்த அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இலங்கை...

பௌத்த பிக்குகள் போன்று வேடமணிந்து புதிய குழு… புலனாய்வு தகவல் வெளியானது..!

பௌத்த பிக்குகள் போன்று வேடமணிந்து புதிய குழு… புலனாய்வு தகவல் வெளியானது..!

பௌத்த பிக்குகள் போன்று வேடமணிந்து குழு ஒன்றை அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் பயன்படுத்தும் திட்டம் தொடர்பில் புலனாய்வு பிரிவு அரசுக்கு தகவல் வெளிப்படுத்தியுள்ளது. 18 - 20...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் – கல்வி அமைச்சு…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து...

இலங்கை – சுவிட்சர்லாந்து நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் 5000 வைத்தியர்கள்!

இலங்கையில் சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்; அழைத்து வந்தவர்கள்; மாயம்

யாழில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கை அகற்றம் – நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியொருவருக்கு, நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் மணிக்கட்டுடன் கையொன்று அகற்றப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா...

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை !!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புளத்சிங்கள, இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர்...

கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன்

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இன்று வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 02) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.23 ஆகவும் விற்பனை விலை...

QR குறியீட்டு முறையை நீக்கும் திகதி அறிவிப்பு..!

QR முறை ரத்து..!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை ரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Page 162 of 493 1 161 162 163 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist