ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
பஸ் கட்டணங்களை 4 வீதத்தால் அதிகரிப்பதற்கு பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணங்களும் இன்று முதல்...
ஆசியக் கிண்ணப் போட்டிகளைக் காண வரும் இலங்கை விளையாட்டு ரசிகர்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசேட டிக்கெட் பெக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. கண்டி, பல்லேகலவில் நாளை நடைபெறவுள்ள இந்தியா...
மேலும் 05 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு எதிர்வரும் திங்கட்கிழமை (4) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவர்களின் வங்கிக்கணக்கு தரவுகள் சரியாகக்...
2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்காளர் இடாப்பின் வரைவு...
'சந்திரமுகி 2' படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், ரஜினி இந்தப்படத்தில் நடிக்காமல் போனது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார் இயக்குனர் பி. வாசு. பி....
மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு சென்றிருக்கும் சமந்தாவை அவரின் மேனேஜர் ஏமாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்மிகா மந்தனாவை அடுத்து சமந்தாவும் தன் மேனேஜரை நம்பி பணத்தை...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும்,...
இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை...
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்....
காலி கொக்கல பகுதியில் கடலில் நீராடச் சென்ற மூன்று பேரில் இரண்டு பேர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மற்றொருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED