editor

editor

கொழும்பு – யாழ் புகையிரத சேவைகள் ஆரம்பம்!

கண்டி – மாத்தளை புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

கண்டியில் இருந்து மாத்தளை வரையான புகையிரத சேவைகள் அடுத்த வாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் 21...

அரச அலுவலகங்களில் கைவிரல் அடையாளப் பதிவு கட்டாயம்..!

2000 ரூபாய் பணத்திற்காக மகளை விற்ற தாய்..!

பதினான்கு வயது மகளை விற்பனை செய்த தாய் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

தட்டுப்பாடு நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி..!

தட்டுப்பாடு நிலவிய 14 வகையான மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாடு 242 ஆக குறைவடைந்துள்ளதாக...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

புதிய பதில் பணிப்பாளர் நாயகம் நியமனம்..!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் (11) முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான மதுஷங்க திசாநாயக்க,...

கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்தி உள்ளிட்ட பாகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

மின்னல் தாக்கி மூன்று பேர் பலி..!

மிஹிந்தலை தம்மனாவ வாவியின் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள இணைக்க நடவடிக்கை..!

ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த...

நவம்பர் 10 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு- மின்சாரசபை வெளியிட்ட புது அறிவிப்பு.

எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவரிடம் பணத்தை பறித்த பொலிஸார் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு இரவு திரும்பிக் கொண்டிருந்தவரிடம் 6,500 ரூபா பணத்தை பறித்தெடுத்த சம்பவம் தொடர்பாக 3 பொலிஸார் (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்....

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு!

ஆசிரியக் கலாச்சாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த பரீட்சைகள் எதிர்வரும்...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

இலங்கையில் இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்..!

இலங்கையில் அமுலில் இருக்கின்ற இறக்குமதி தடையானது முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது அவர்...

Page 181 of 493 1 180 181 182 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist