ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
பீடி ஒன்றின் விலையை 4 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பீடி உற்பத்தி தொழில்துறையினர் கோரியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை இடம்பெறும் என ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது....
பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு 39,000 கிலோகிராம் உழுந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 48,000 கிலோ கடலை பருப்பு...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி...
உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு சென்று அந்த...
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களில்பெருந்தொகையான பஸ்கள் அனுமதிப் பத்திரங்களின்றி போக் குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான குற்றங்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப்...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் உரிய முறையில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான...
நாட்டில் அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, அதற்கென நான்கு விசேட குழுக்களை நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது....
5G ஸ்மார்ட்போன்கள் தற்போது பலரால் வாங்கப்படுகிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதன் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடலை வெளியிடவுள்ளது....
இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை “எண்ணித் தொலையாது. ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப் பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம்,...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED