editor

editor

ஐ.சி.சியின் சிறந்த வீரராக ஹசரங்க தெரிவு

ஐ.சி.சியின் சிறந்த வீரராக ஹசரங்க தெரிவு

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் ஜூன் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சியின் சிறந்த...

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 பேர் நாடு கடத்தல்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 பேர் நாடு கடத்தல்

குவைத் நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் அங்கிருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ளதுடன் நேற்று அதிகாலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்....

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

வெளிநாட்டவர்களுக்கு நீதிமன்றம் 10 வருட சிறை

போதைப் பொருள் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 7 வெளிநாட்டவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு நீதிமன்ற...

#egg #newsinfirst

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதா?

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தமது நிறுவனத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தமது...

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இவ்வாண்டு சுற்றுலாத்துறை வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை நெருங்குகிறது

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின்...

ஒரு லீற்றர் டீசல் ரூ.12 நட்டத்திலே விற்பனை

பெற்றோலிய விநியோகம்: அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பெற்றோலிய இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, வழங்கல் , விநியோகம் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயல்முறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ளார்....

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

திருமணமாகி மூன்று வருடமாக குழந்தை இல்லாததால் உள்ளூர் மருந்தை உட்கொண்டு யுவதியொருவர் உயிரிழப்பு..!

பிரசவம் தாமதமானதால் மருந்து உட்கொண்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிகிரியா பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதிக்கு...

மைத்திரியின் பிச்சைப் படலம் தொடருமா..? 15 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்திய மைத்ரி

மைத்திரியின் பிச்சைப் படலம் தொடருமா..? 15 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்திய மைத்ரி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமைக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது

மரணிக்கும் வரை கடித்து பதம் பார்த்த நாய்

அஹங்கம பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாய் வயோதிப பெண் ஒருவரை உயிரிழக்கும் வரை கடித்து குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாய் கடித்ததில் குறித்த பெண் படுகாயமடைந்து...

Page 203 of 493 1 202 203 204 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist