editor

editor

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

ஏ- 9 வீதியில் சிறுவனை மோதிய வாகனம் : சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ-9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ். நோக்கி வேகமாக பயணித்த கப்...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

112,7625 வழக்குகள் நிலுவையில்! 10 இலட்சம் பேருக்கு 18 நீதிபதிகளே உள்ளனர் – நீதியமைச்சர்

குற்றவியல் மேல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர் மற்றும் பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்குகளாகும், இலங்கையர் என்ற ரீதியில் இதனையிட்டு வெட்கமடைய வேண்டும்....

இன்று முதல் சீமெந்து விலை குறைப்பு

சீமெந்து விலை குறைந்தது!

சீமெந்து விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

கோட்டபாய அரசாங்கத்தில் நிறுத்தப்பட்ட ஜப்பானின் இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் நடவடிக்கை.

ஜப்பானின் நிதியுதவியுடன் இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில்...

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் மோசடி தொடர்பில் 1345 க்கு அறிவிக்கவும்

லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை...

மட்டு-கொழும்பு பஸ் ஊறணியில் பனைமரத்துடன் மோதி விபத்து

முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள சொகுசு பஸ்ஸை அதன் உரிமையாளரே எரித்தது அம்பலம்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன்...

murder

கொழும்பில் இளைஞன் ஒருவனை துரத்திச் சென்று தாக்கிக் கொன்ற கும்பல்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம் வீதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த...

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

கண் சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்த விவகாரம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குடும்பத்தினர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த பெண் சுயநினைவு பெறாமல்...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

நாளை (08) பேருவளை முதல் அளுத்கம வரையிலான ரயில் சேவை ரத்து !

பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம ரயில் நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதை நாளைய தினம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கரையோர மார்க்த்தின் பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம ரயில்...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதி அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியிலும், சாதாரணத் தரப் பரீட்சைகள்...

Page 207 of 493 1 206 207 208 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist