ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இலங்கையில் முதன்முறையாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனம்காணப்பட்டுள்ளனர்.இதனை சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை...
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் அடுத்த நாடாளுமன்றிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
நாட்டின் சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது வாழ்க்கைச் செலவையும்...
பாடசாலை மாணவர்கள் சீருடையை ஒத்த பொருத்தமான வெளிர் நிற நீண்ட ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேல்மாகாண வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேல்...
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (லங்கம) சொந்தமான நஷ்டத்தில் இயங்கும் டிப்போக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 107...
பாண் மற்றும் சிற்றுண்டி வகைகளின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஒரு கிலோ கோதுமை மாவின் விலை...
பாணந்துறை - நுகேகொட பாதையில் பயணித்த பஸ் ஒன்று மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தின் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை...
உலகக் கிண்ணத்தின் தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 356 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய...
உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED