ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
நாட்டின் பல பகுதிகளில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபாய் வரையிலான விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்....
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் பண்டிகையை ஜூன் 29 ஆம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஜூன் 19 ஆம் திகதி...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்தியவங்கி அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் விற்பனை விலை 319 ரூபாயாக காணப்பட்ட நிலையில் இன்று...
பாஸ்வோர்ட் ஷேரிங்கை தடுக்க நெட்ஃபிலிக்ஸ் எடுத்த முயற்சிகள் கைகொடுத்த நிலையில், இந்தியாவிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பாஸ்வோர்ட் ஷேரிங்கை முடிவுக்கு கொண்டு வர Netflix...
கிரீன் கார்ட் பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக அந்நாட்டு அரசினால்...
இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஹர்தீப் சிங் நிஜர் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம்...
விஜய் அரசியல் கட்சி துவங்கிய பிறகு சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதைகேள்விப்பட்ட விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர் கடந்த சில வருடங்களாக தளபதி...
எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எரிபொருள் விலைத்திருத்தம் மாதத்தின் முதலாம் திகதி முன்னெடுக்கப்பட்டது. எனினும், கடந்த எரிபொருள் விலைத்திருத்த காலப்பகுதியில் நிரப்பு...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். “நாட்டின் சிரமங்களை...
இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து இந்திய பண்ணைகளில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED