ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, இப்பரீட்சை தற்போதைய முறைக்கு மாறாக நடத்தப்படுமா அல்லது சித்தி அல்லது...
கடவுச்சீட்டு வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கான கைரேகை எடுக்கும் பணி இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு...
இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது....
சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கோதுமை மா, உப்புத்தூள் மற்றும் வர்ண தூள்கள் என்பன மிளகாய்...
பொரலஸ்கமுவ, வெரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு முன்பாக உள்ள சாரதி பாடசாலை ஒன்றில் போலி சாரதி அனுமதிப்பத்திரம் செயலாக்க நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டு அதன் உரிமையாளரும் மற்றுமொருவரும்...
உயர்தர பரீட்சைக்கான 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த 15 ஆம் தேதி முதல் 39 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜூலை மாதத்துக்குள் முழுமையான...
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக...
கோதுமை மா, மக்களின் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கோதுமை மா அத்தியாவசிய...
தியத்தலாவையில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் ஐவர் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். நேற்றுக் (16) காலை தியத்தலாவை, காஹகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில்...
மீட்டியாகொட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED