editor

editor

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் எட்டப்பட வேண்டும்..

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, இப்பரீட்சை தற்போதைய முறைக்கு மாறாக நடத்தப்படுமா அல்லது சித்தி அல்லது...

இன்று (19) முதல் கடவுச்சீட்டு பெறுவோருக்கான கைரேகை எடுக்கும் பணி ஆரம்பம்

இன்று (19) முதல் கடவுச்சீட்டு பெறுவோருக்கான கைரேகை எடுக்கும் பணி ஆரம்பம்

கடவுச்சீட்டு வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கான கைரேகை எடுக்கும் பணி இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு...

இலங்கையில் அதிகரித்த எயிட்ஸ் நோய்..!

இலங்கையில் அதிகரித்த எயிட்ஸ் நோய்..!

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது....

மிளகாய் தூள் கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மிளகாய் தூள் கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கோதுமை மா, உப்புத்தூள் மற்றும் வர்ண தூள்கள் என்பன மிளகாய்...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

போலி சாரதி அனுமதிப்பத்திர நிலையம் முற்றுகை – இருவர் கைது

பொரலஸ்கமுவ, வெரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு முன்பாக உள்ள சாரதி பாடசாலை ஒன்றில் போலி சாரதி அனுமதிப்பத்திரம் செயலாக்க நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டு அதன் உரிமையாளரும் மற்றுமொருவரும்...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் நடுப்பகுதியில் வெளியாகும்!?

உயர்தர பரீட்சைக்கான 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த 15 ஆம் தேதி முதல் 39 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜூலை மாதத்துக்குள் முழுமையான...

கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் அதிகரிப்பு !

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல்

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக...

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

கோதுமை மாவை, மக்களின் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

கோதுமை மா, மக்களின் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கோதுமை மா அத்தியாவசிய...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

இரண்டு பஸ்கள் நேருக்கு நேராக மோதி விபத்து

தியத்தலாவையில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் ஐவர் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். நேற்றுக் (16) காலை தியத்தலாவை, காஹகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில்...

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

சீனிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் காயம்

மீட்டியாகொட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்...

Page 222 of 493 1 221 222 223 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist