ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை இடைநிறுத்துவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய...
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக புதன்கிழமை காலை 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். பிராந்திய...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல்...
இணையங்களில் பரவலாக விற்பனை செய்யப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,...
இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர்...
தொழிலாளர்களின் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம் அடுத்த மாதத்தில் தொழிலாளர் ஆலோசனை சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...
கல்வியில் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், 5500 பட்டதாரிகளுக்கும் நியமனம் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சுமார் 13,000 பட்டதாரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தேர்ச்சி...
டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதியும் முக்கிய காரணம் எனவும் அதனால் வாகன இறக்குமதி பல முறைகள் சிந்தித்து செய்ய வேண்டிய விடயம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்...
இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை,...
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் திகதிகள் ஆசிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED