ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இலங்கையில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் அதிகளவான பணத்தினை வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு பாடத்திற்கு மாதாந்த...
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய...
சிறிலங்காவில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக சூழ்நிலைகள் காரணமாக...
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா...
மாத்தறை, ஊருபொக்க - தொலமுல்ல பிரதேசத்தில், ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்தபோதே...
வடக்கு நைஜீரியாவில் கடந்த திங்கட்கிழமை இரவு நைகர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. குறித்த படகு மேற்கு மாநிலமான...
நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில்...
50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை ஒன்றின் விலையை 9,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய...
தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின்...
இணையவழி மூலம் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் இந்த பணி ஆரம்பிக்கப்படவுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED