ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
ஜப்பான் உடனான டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட இலங்கையின் வளந்துவரும் கிரிக்கெட் அணியினரை இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் குழு தெரிவு செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்...
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா...
அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற போது திருமணம் செய்யவிருந்த ஜோடியொன்று அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இவர்கள் நேற்று வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில்...
சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆலை உரிமையாளர்கள் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி...
பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு ஏதுவாக பணத்துக்காக காணிகளை விற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார். கந்தரோடையிலுள்ள இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் வணிக வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். டாலஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அந்த வணிக வளாகத்தில்...
இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென, யாழ். மாவட்டச் செயலர் ஆ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார், யாழ்....
இன்றையதினம் நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், வட மாகாணங்களிலும் காலி , மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED