ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
உழைக்கும் மக்களின் நலனுக்காக ஸ்தாபிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தை பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி...
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் இதுவரை எந்த யோசனையும் வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தற்போது பல்வேறு பொய்ப் பிரசாரங்களை...
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், கார் கழுவுதல், சேர்விஸ் பகுதிகள், கடைகள் மற்றும் ஹோட்டல்களுடன் கூடிய எரிபொருள் நிலையங்களை அமைக்க...
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 கொலைகள் பதிவாகியுள்ளது. 0️⃣1️⃣ முதலாவது கொலை ஹசலக்க காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்பகஹபலஸ்ஸ பிரதேசத்தில் 49 வயதுடைய நபரொருவர்...
அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் நகரத்தில் கார்ட்டர் பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு செல்லும் பாடசாலை பேருந்தை இயக்கும் பெண் சாரதி, சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள்...
அமெரிக்காவின் பால்ம் பீச் கார்டன்ஸ் நகரை சூறாவளி தாக்கியுள்ளது.சுழன்றடித்த சூறாவளியால் வாகனங்கள் தலைகீழாய்ப் புரட்டிப் போடப்பட்டுள்ளன. மேலும், மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்து கிடந்தன. இந்த...
எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சிறுவர் பராமரிப்புப் பிரிவில் (SBU) போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல...
இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயற்சித்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED