editor

editor

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

மின்சார கம்பியில் ஒழுக்கு…. இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த...

மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில்!

இலங்கையின் புதிய எரிபொருள் நிலையங்களில் மக்களுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. அதற்கமைய, கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன்...

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு -10 பேருக்கு தொற்று!

நாட்டில் கொரொனா தொற்றால் இருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய...

இனி கலைப்பீடத்தை தெரிவு செய்வோருக்கு இரண்டு பட்டங்கள்!

இனி கலைப்பீடத்தை தெரிவு செய்வோருக்கு இரண்டு பட்டங்கள்!

பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும்...

எரிபொருள் விலை திருத்தப்படும் – எரிசக்தி அமைச்சின் செயலாளர்…

எரிபொருள் விலை திருத்தப்படும் – எரிசக்தி அமைச்சின் செயலாளர்…

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் எரிபொருள் விலையைத் திருத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருவதாக, அதன் செயலாளர் எம்.பி.டி.யு.கே. மாபா பத்திரன தெரிவித்துள்ளார். இம்முறை எரிபொருள்...

#fuel-newsintamil-

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

▫️92 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 333/- (ரூ. 7/- குறைப்பு) ▫️95 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 365/- (ரூ. 10/- குறைப்பு) ▫️ஆட்டோ டீசல்: ரூ. 310/-...

ஒக்டோபர் 28 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

இலங்கையில் சில பகுதியில் மின்சாரம் துண்டிப்பு..!

அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! சாரதிகளுக்கு எச்சரிக்கை..!

12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்

இலங்கையில் பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகை கண்டெடுப்பு..!

கொத்தடுவ பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து இலட்சத்து 8000 கிலோ அரிசி கண்டெடுக்கப்பட்டதாக கொத்தடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்...

தேங்காய் விலையில் திடீர் மாற்றம்..!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!

மருதானை பகுதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இருந்து, மனித பாவனைக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் உணவுகளை நீண்டகாலத்துக்கு...

Page 265 of 493 1 264 265 266 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist