ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
பால்மா பொதிகளின் விலை மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதமளவில் பால்மா பொதிகளின் விலை குறைக்கப்படலாம் என அந்த...
இலங்கை மத்திய வங்கியின் வௌியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம்...
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேர்மன் நட்புறவு பாடசாலையினைச் சுற்றியுள்ள பிரதேசம் நேற்று இரவு நிந்தவூர் பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி...
2022 G.C.E A/L மதிப்பீட்டில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பரீட்சைகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பரீட்சை சித்தியாளர்களின் பங்களிப்புடன் தாள் குறியிடல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க...
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை ஆண்கள் தேசிய கால்பந்து அணி தகுதி இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம்...
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் (RPTA) அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, கெஸ்பேவ - பெட்டா வழித்தடத்தில் (120 பாதை) இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று...
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...
இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத...
அண்மைய வரி அதிகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்ட ஒரு மாத வேலை நிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பணிக்கு திரும்புவதற்கு...
சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இதன்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED