ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் தங்க நகையை கொள்ளையிட்டு தப்பியோடிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருந்துவத்தை பொலிஸ்...
இந்தியாவிலிருந்து இரண்டாவது கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் இலங்கை சுங்கத்தினூடாக...
தமிழ் - சிங்கள புத்தாண்டு வரவுள்ள நிலையில் பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள...
5 நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களை பிசிசிஐ தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் போது, டெல்லியில் உள்ள...
தெற்கு சீனாவில் ஸோங்ஷான் பகுதியில் H3N8 என்ற பறவைக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழநதுள்ளார். இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும்.எனவே ,...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட...
பண்டிகைக் காலங்களில் நகரங்களுக்கு செல்லும் ஆண்களை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிள் பொருட்களை கொள்ளையடிக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெசல்வத்தை பொலிஸார் நேற்று...
பொலித்தீன் பைகளுக்காக நுகர்வோரிடம் கட்டணம் அறவிடும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க இதனை...
இலங்கை மத்திய வங்கி இன்று (12-04-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 📌அமெரிக்க டொலர் 👉கொள்முதல் - Rs : 311. 56👉விற்பனை - Rs :...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED