ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
பாடசாலைகளில் தங்கியுள்ள சுமார் மூன்று இலட்சம் மாணவர்களுக்கு வகுப்பறை இடம் கிடைக்காமல் பாடசாலை அதிபர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். 2022ம் ஆண்டுக்கானக.பொ.த சாதாரண பொதுத்தேர்வை இதுவரை...
கடந்த ஆறு நாட்களில் நாடு முழுவதும் சுமார் 265 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி புதிய திகதி...
காலி - கராபிட்டிய வைத்தியசாலை இரண்டு CT ஸ்கேனர்களும் தற்போது (10) செயலிழந்துள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் ஒரு இயந்திரம் செயலிழந்ததாகவும், மற்றைய...
பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை இலக்கு வைத்து காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நேற்று (07) அதிகாலை சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த இரு...
பத்து பேருடன் காணாமல்போன ஜப்பான் இராணுவ ஹொலிகொப்டர் ஒன்று ஒகினாவா கடற்பகுதியில் விழுந்திருப்பதாக நம்பப்படுகிறது. மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது இந்த ஹெலியினுடையது என்று சந்தேகிக்கப்படும் பாகங்கள்...
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார். நேற்று முதல் விலைக்குறைப்பு அமுலாகுவதாக, அவர் தெரிவித்துள்ளார். சமையல்...
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளிலுள்ள பிரதான வீதியோரங்களில் ஆங்காங்கே சர்க்கரை வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. சம்மாந்துறை, அம்பாறை, கல்முனை-,...
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். சாம்பியா, கானா மற்றும் எதியோப்பியா போன்ற நாடுகளுக்கான...
இரண்டு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்காக காலி வீதியை அலங்கரிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். 50 அடி உயர கொடி கம்பம் இளைஞர்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED