editor

editor

rain-newsinfirst.

நாட்டின் பல பகுதிகளிலும் மாலையில் அல்லது இரவில் மழை

இன்றையதினம் (26) நாட்டின் மேல் , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன்...

சாக்லேட் சாப்பிட வேண்டாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

சாக்லேட் சாப்பிட வேண்டாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

ஹலவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற சாக்லேட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஹலவதா நகரில் உள்ள...

ஜப்பானின் இசு தீவுகளில் நிலநடுக்கம்..!

ஒரே மாதத்தில் 10 பாரிய நிலநடுக்கங்கள்..!

உலகம் முழுவதும் கடந்த 30 நாட்களில் 10 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்...

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

பேருந்து கட்டணம் குறைப்பு..!

எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு...

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை

பாடசாலைகளில் புதிய தவணை நாளை ஆரம்பம்!

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய,...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

உயர்தர செயல்முறை பரீட்சைகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை..

2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது...

பண்டிகை காலத்தை முன்னிட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு..!

வீதியோரங்களில் வைத்து பொருட்களை விற்பனை செய்யலாம்- அமைச்சர் பந்துல

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான பண்டிகைக் காலத்தில் எந்தவொரு நபரும் தங்களது உற்பத்தி பொருட்களை வீதியோரங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்கம்...

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

அரச ஊழியர் சம்பளம் இருபதாயிரம் வரை அதிகரிக்கப்படுமாம்..

அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை !

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாக ‘நகைச்சுவையாக மிரட்டல்’ விடுத்த பாடசாலை மாணவன் கைது !

கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு போலியான அழைப்பு விடுத்தாக கூறப்படும் 14 வயது பாடசாலை மாணவனை விமான நிலைய பொலிஸார்...

Page 302 of 493 1 301 302 303 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist