ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் மினின்டீ என்ற நகரத்தில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழந்துள்ளன. ஆயிரக்கணக்காண மீன்கள் உயிரிழந்த நிலையில் ஆற்றில்...
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
இலங்கைக்கு சுமார் ஏழு புதிய விமான சேவைகள் வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான போக்கு காணப்படுவதால், அதற்கமைவாக இந்த விமான சேவைகள் வரவுள்ளது....
கண்டி - மஹியங்கனை '18 வளைவு' வீதியின் 2வது கொண்டை ஊசி வளைவு வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. கற்பாறைகள் மற்றும் மண் சரிவு காரணமாக குறித்த வீதி...
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய சபையின் நிறைவேற்று சபை திங்கட்கிழமை (20) கூடவுள்ளது. மார்ச் 7 ஆம் திகதி...
உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு...
உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில்,...
கிரிந்த பகுதியில் நேற்று மாலை 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில்...
தேர்தலுக்கு பணம் வழங்காத நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். நிதியமைச்சின்...
💥 அச்சடித்த வாக்குச்சீட்டுகளை வழங்க அரச அச்சகம் மறுப்பு. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அச்சிடப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் இம்மாத இறுதியில் தபால்மூல வாக்களிப்பை...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED