editor

editor

பணிப்பெண்களாக வௌிநாடு செல்வோர் பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..!

பணிப்பெண்களாக வௌிநாடு செல்வோர் பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..!

பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு. மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு. மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..!

இந்தோனேசியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம்...

ஒரு லீற்றர் டீசல் ரூ.12 நட்டத்திலே விற்பனை

எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

கடந்த 13 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவின் ஊடாக அமைச்சர்...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி வருவதாக...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

இலங்கையில் வாகன சாரதிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில் வாகனம் செலுத்தும் போது தவறு செய்யும் சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த கால தாமதமாகும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்....

பேருந்தில் இளைஞன் மீது கத்திக் குத்து..!

பேருந்தில் இளைஞன் மீது கத்திக் குத்து..!

தனியார் பயணிகள் பேருந்தில் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. பிலியந்தலையில்...

உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு..!

உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு..!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வரி 30 ரூபாவினால்அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!

7 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை இன்று முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா...

அதிகரித்து வரும் அன்னாசி விலை..!

அதிகரித்து வரும் அன்னாசி விலை..!

அன்னாசி விளைச்சல் இல்லாமையினால் அன்னாசிப்பழம் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அன்னாசிப் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உரமின்மையே இதற்குக் காரணம் என கம்பஹா...

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு விலை குறைப்பு..!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு விலை குறைப்பு..!

அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்...

Page 318 of 493 1 317 318 319 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist