புலத்கொஹுபிட்டியவில் சிறுத்தையின் சடலம் மீட்பு
தேயிலைத் தோட்டம் ஒன்றில் கண்டுபிடிப்பு புலத்கொஹுபிட்டிய – மேல் உடுவ பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில், சிறுத்தையொன்று வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்துள்ள சிறுத்தை சுமார் 05 வயதுடைய...
தேயிலைத் தோட்டம் ஒன்றில் கண்டுபிடிப்பு புலத்கொஹுபிட்டிய – மேல் உடுவ பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில், சிறுத்தையொன்று வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்துள்ள சிறுத்தை சுமார் 05 வயதுடைய...
யாழ்ப்பாணம் கோப்பாய் உடையன்காடு கிராமத்தில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வீடொன்றில் நுழைந்த இருவர் வயோதிப தம்பதிகளை ஏமாற்றி 38 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக கோப்பாய்...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளை(03) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு...
மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையுடன் நடிக்க வந்த பிரபல நடிகை ஒருவர் வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகிறார். இருந்தாலும் தன்னை தேடி வரும் கதாபாத்திரங்கள் அனைத்தையும்...
மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதற்கமைய இன்று (01) நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்...
விஜய்யின் நண்பர் சஞ்சீவிடம், தனக்குள் இருக்கும் போட்டி மனப்பான்மையை வெளிப்படையாக பேசிய அஜித். 90களில் இருந்து இப்போது வரை அஜித், விஜய் இருவரிடமுமே போட்டா போட்டி நிலவி...
கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது, 180 வீடுகளும், 100 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. எனினும் இதனால்...
நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள்...
தொலைபேசி அல்லது வட்ஸ்ஏப் ஊடாக நீங்கள் அதிஷ்ட இலாப சீட்டில் வெற்றிப்பெற்றுள்ளீர்கள் என இனந்தெரியாதவர்களால் அறிவிக்கப்பட்டால் அதனை நம்ப வேண்டாம் என மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய...
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் வெற்றியடைந்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பணிப்புறக்கணிப்பு நாளை (02)...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED