ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக...
யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளை பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்ணை மீன்சந்தை, நவாந்துறை மீன்சந்தை, காக்கைத்தீவு ஆகிய இடங்களில் அளவீட்டு அலகுகள்...
பிரதமர் தினேஷ் குணவர்தன தனது 74ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். தேசிய வீரரான அமைச்சர் பிலிப் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குசுமா குணவர்தன தம்பதிகளின் இரண்டாவது...
இலங்கை நெருக்கடியான நிலையிலிருந்து மீளும் வரை, அமெரிக்கா துணை நிற்குமென அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் வலயம் தொடர்பான புதிய அணுகுமுறை குறித்த நூல்...
எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை...
எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்...
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சுற்றுலாத்துறை அமைச்சர்...
தேயிலைத் தோட்டம் ஒன்றில் கண்டுபிடிப்பு புலத்கொஹுபிட்டிய – மேல் உடுவ பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில், சிறுத்தையொன்று வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்துள்ள சிறுத்தை சுமார் 05 வயதுடைய...
யாழ்ப்பாணம் கோப்பாய் உடையன்காடு கிராமத்தில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வீடொன்றில் நுழைந்த இருவர் வயோதிப தம்பதிகளை ஏமாற்றி 38 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக கோப்பாய்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED