ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும்...
நடிகை திருமதி தமிதா அபேரத்ன, தான் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் மேடையில் பிரவேசித்ததால் கோபமடைந்த சிலர் தம்மை அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தன் வீட்டை தீ வைத்துக்...
வர்த்தகப் பண்ட ஏற்றுமதி வருமானமானது, கடந்த 2022 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் 11.3 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த...
வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த...
புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...
அரச சேவை ஊழியர்களுக்கான தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு...
நாளை (01) நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்று (28) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 30 ரூபாவாக வழங்கப்பட்டாலும் ரொட்டி, பனிஸ் போன்ற பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது...
இன்று அதிகாலை மொரட்டுவை நகரில் உள்ள பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் திடீரென தீ பரவியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம்...
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அவ்வப்போது கூறி வருகின்றன. ஆனால் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED