ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் ரக வண்டி ஒன்று பேருந்து மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது....
இறக்வானையில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொடக்கவெல பிரதேச செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சிறுவர்...
துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 30 ரூபாவுக்கு வழங்கப்பட்டாலும் பாண் பணிஸ் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது...
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் இரண்டு மணித்தியால...
பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் பிணையில்...
கடந்த ஆறு வாரங்களில் காலி மாவட்டத்தில் 164 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். காலி மாநகர சபை, பத்தேகம, பலபிட்டிய, ஹபராதுவ, அக்மெய்மன ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு...
தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த...
அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச் சட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம்...
கொழும்பு, ஹொரண பாணந்துறை பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இன்று (27) முச்சக்கரவண்டி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. ஹொரணை தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர்,...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED