editor

editor

இலங்கையில் கேக் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

இலங்கையில் கேக் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

முட்டை ஒன்றை வெதுப்பக தொழில் துறையினருக்கு இறக்குமதி செய்யப்படும் 30 ரூபாவுக்கு வழங்கப்படுமாயின் கேக்கின் விலையை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என அகில இலங்கை...

முக்கிய நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பேண வேண்டும் – எரான் விக்கிரமரத்ன

முக்கிய நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பேண வேண்டும் – எரான் விக்கிரமரத்ன

தமது ஆட்சி காலத்தில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் சீனா, இந்தியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளுடன் நல்ல உறவுகளைப்...

தேர்தலை நடத்த எவ்வித சட்டத் தடையும் இல்லை – பெப்ரல் அமைப்பு

தேர்தலை நடத்த எவ்வித சட்டத் தடையும் இல்லை – பெப்ரல் அமைப்பு

தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு எதிரான மனு...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான –  முறை...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

நீதிபதிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் மீதான இடைக்கால உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது

திபதிகளினால் பெறப்படும் சம்பளத்தில் செலுத்தும் வரியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.இந்த இடைக்கால உத்தரவு மார்ச் 1ஆம் திகதி...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

தேசிய வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் ஹெரோயினுடன் கைது

ஹெரோயினுடன்  தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் இருவரும்...

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

பனாகொட இராணுவ முகாமில் இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.உயிரிழந்தவர் மாத்தளை நாவுல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்...

பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது இலங்கை இராணுவம்..!

பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை ஜேவிபி செய்தது – திஹாகொட பத்திய தேரர்

பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) செய்துள்ளதாக மேல் மாகாண அதிகார சங்கநாயக்க வண.திஹாகொட பத்திய தேரர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் ஜே.வி.பி...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் பலி…..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வெளிநாட்டு பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம்...

வெளிவிவகார அமைச்சர் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்….

வெளிவிவகார அமைச்சர் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்….

வட பகுதி கடல் எல்லைக்குள் இந்தியா, சீனா உட்பட எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சார்ள்ஸ்...

Page 332 of 493 1 331 332 333 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist