editor

editor

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!

இந்தியாவின் - குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும்...

QR குறியீட்டு முறையை நீக்கும் திகதி அறிவிப்பு..!

QR குறியீட்டு முறையை நீக்கும் திகதி அறிவிப்பு..!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சிங்கள...

murder

மூன்று கொலை சம்பவங்கள் பதிவு..!

நாட்டின் பல பகுதிகளில் மூன்று கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண்...

பாடசாலை மாணவிகளிடையே அதிகரித்த காதல் -காவல்துறை கடும் எச்சரிக்கை..!

பாடசாலை மாணவிகளிடையே அதிகரித்த காதல் -காவல்துறை கடும் எச்சரிக்கை..!

பாடசாலை செல்லும் 14,15,16 வயதுடைய இளம் வயது மாணவிகள் ஆண்களுடன் காதல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு தலைமறைவாகி வருவதாக கல்நேவ காவல் நிலைய சிறுவர்...

கொழும்பில் காணிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

கொழும்பில் காணிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

கொழும்பு மாவட்டத்தில் காணி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது...

murder

2 வயது குழந்தையின் தாய் கொடூர கொலை..!

ரத்கம, ஓவகந்த பிரதேசத்தில் நேற்று (26) இரவு தாயும் மகளும் உறவினர் ஒருவரால் கத்தி குத்துக்கு இலக்காகி, மகள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா...

மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு..!

நண்பனுடன் சென்ற இளைஞன் பலி..!

நண்பர் ஒருவருடன் நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச்...

நாட்டின் எட்டு மாவட்டங்களில் பரவும் ஆபத்தான நோய்..!

நாட்டின் எட்டு மாவட்டங்களில் பரவும் ஆபத்தான நோய்..!

கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய...

271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை 30 ரூபா..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச...

150 அரச கூட்டுத்தாபனங்கள் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை!

பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு..!

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக...

Page 331 of 493 1 330 331 332 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist