editor

editor

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்..!

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....

#egg #newsinfirst

முட்டை உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை..!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் பயன்படுத்துவதற்கான தொடர் வழிகாட்டல்களை தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

ஹக்கல பகுதியில் டீசல் ஏற்றிச்சென்ற பவுசர் விபத்து..!

ஹக்கல பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள்...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

இளம் தாயை பலியெடுத்த புகையிரதம்..!

ரயில் மோதி இரு பிள்ளைகளின் தாயொருவர் இன்று காலை பலியாகியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர். தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்வதற்காக ரயில் ஏற வந்த வஸ்கடுவ, சிரில்...

#election #Newsinfisrt

உயர் நீதிமன்றத்தை நாடும் தேர்தல் ஆணைக்குழு..!

தேர்தலை நடத்துவது தொடர்பான தற்போதைய நிலவரத்தை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலுக்குத் தேவையான நிதியை நிதியமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதற்கு உள்ள...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புகையிரத பாதையைக் கடக்க முயன்ற பெண் பலி..!

பாதுகாப்பற்ற முறையில் புகையிரத பாதையைக் கடந்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து இன்று (18) காலை 06.00 மணியளவில் வாத்துவ புகையிரத நிலையத்தில்...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

36 நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு..!

இதுவரை 13 நிலக்கரி கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார். 12வது கப்பலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 13வது...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

விரைவில் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்..!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்...

பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன

குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி..!

பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நேற்று உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின்...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. இதேவேளை, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன்...

Page 339 of 491 1 338 339 340 491
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist