ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சில...
பிரேசில் நாட்டின் பெண் ஒருவருக்கு 6 சென்டிமீட்டர் வாலுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பிணியாக...
இலங்கையில் கடந்த 7 நாட்களில் (12 - 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாகாணப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில்...
கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. “ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும்...
ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 வரையான வைத்தியர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக விடுமுறைக்கு விண்ணப்பிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர், வைத்திய கலாநிதி சம்மில் விஜேசிங்க...
மிரிஹான தலைமை பொலிஸ் நிலையத்தினுள் தனது உடலுக்கு தீ வைத்து மனைவியை கட்டியணைக்க முயன்ற நபரொருவர் தொடர்ந்தும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த...
மரக்கறிகளின் விலை மேலும் குறையும் என பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. போஞ்சி, கறி மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள்...
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது. நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஆட்டம் இன்றிரவு...
இலங்கையில் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திறைசேரியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை மத்திய வங்கி புதிய பணம் அச்சிடுவதை இடைநிறுத்தினால் இந்த...
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED