editor

editor

murder

யாழ்.அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் கணவனைப் பிரிந்து தனித்து வாழும் ஒரு பிள்ளையின்...

யாழ். மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் இன்று

யாழ். மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் இன்று

யாழ். மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் இன்று செவ்வாய்க் கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாநகரின் ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல்...

சிரியா மற்றும் துருக்கியில் பயங்கர பூகம்பம்: 2,500 இற்கும் அதிகமானோர் பலி

துருக்கி, சிரிய பூகம்பம்: 36,000 பலி; ஒரு வாரம் கடந்த பின்னரும் சிலர் உயிருடன் மீட்பு…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்து நேற்று ஒரு வாரத்தை எட்டிய நிலையிலும் மேலும் சிலர் கட்டட இடிபாடுகளில் இருந்து உயிரிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் மனித...

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம் !

128 மணி நேரத்துக்கு பின் 2 மாதக் குழந்தை மீட்பு../.

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய 02 மாதக்குழந்தை 128 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

வாக்காளர் ஒருவர் ஒரு வாக்கை அளிப்பதற்கே தகுதியுடையவர்

வாக்காளர் ஒருவர் ஒரு வாக்கை அளிப்பதற்கே தகுதியுடையவரென்பதுடன் வாக்களிக்கப்பட வேண்டிய பகுதியில் மாத்திரம் புள்ளடியிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள சகல...

மாகாண மேல் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யும் வசதி வேண்டும்

வடக்கு, கிழக்கு மக்களின் ஆணையில் மாற்றமில்லை

வடக்கு, கிழக்கில் மக்கள் கடந்த காலங்களில் வழங்கிய ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லையென்பதை இந்தத் தேர்தலிலும் உணர்த்த வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ...

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் காதலர் தினம்

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் காதலர் தினம்

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் நேற்று முன்தினம் முதல் 'விலங்குகள் காதல் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார். காதலர் தினத்தை...

தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதியுடன் 33 ASP கள் பதில் SP களாக நியமனம்-

யாசகம் பெறுவதற்கு சிறுவர்கள்

யாசகம் கேட்பதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர்...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை; பெரும்பாலும் சீரான வானிலை

இன்றையதினம் (14) நாட்டின் இரத்தினபுரி,களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

supreme -court-srilanka-newsinfirst

தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு 15 வருடங்களின் பின்னர் பிணை

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு,...

Page 348 of 493 1 347 348 349 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist