ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் நடந்துள்ளது.செல்வதயாளரூபன் நாகராணி...
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
உற்பத்தி குறைபாடுகள் காரணமாக வாகனம் செலுத்தும் போது பாதுகாப்பற்றதாக இருந்த AIR BAG (காற்று பலூன்) செயற்பாடு தெரியவந்த கார் மற்றும் மொடல்களைச் சேர்ந்த 7 இலட்சத்திற்கும்...
மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள தாத்தாமலை 40 வட்டை...
8-வது மகளிர் T20 உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேப் டவுன் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை, பங்காளதேஷ் அணிகள்...
டொயோடா லங்கா தனியார் நிறுவனம் வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, Toyota Corolla மற்றும் Yaris ரக கார்களில் AIR BAGஇனை இலவசமாக...
மஹரகம நகரசபைக்கு சொந்தமான நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்களில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெயன்துடுவ-மாபிம-பியகம வீதியைச் சேர்ந்த...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று (13)...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு இன்னும் சரியான தீர்வு வழங்கப்படவில்லை எனவும், மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை...
இந்த வாரத்திற்குள் வரிக் கொள்கை திருத்தப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க நாற்பது தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வங்கிகள் உள்ளிட்ட...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED