editor

editor

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

இரத்தினபுரி – பாலபத்தல வீதியில் விபத்து : 20 பேர் காயம்!

இரத்தினபுரி – பாலபத்தல வீதியில் இந்துவ – மஹவாங்குவாவிற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து...

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு..!

அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் அவர் இந்த...

murder

அண்ணனை கொலை செய்த 14 வயது தம்பி..!

களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் சகோதரன் ஒருவரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...

தாய்ப் பால் புரைக்கேறி 30 நாள் சிசு உயிரிழப்பு..!

விபத்தில் 9 மாத குழந்தை பலி..!

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் வெவ ரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

நேருக்கு நேர் மோதிய பேருந்து மற்றும் கார்! செங்குத்தாக பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கில்கிட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

செல்ஃபி எடுக்கச் சென்ற தந்தையும், மகளும் உயிரிழப்பு..!

புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று கும்புக்கனாவுற ஓயாவில் தவறி விழுந்து தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புலஸ்திபுர, ஒனேகம பிரதேசத்தில் கும்புக்கனாறுவ ஓயாவில்...

சிரியா மற்றும் துருக்கியில் பயங்கர பூகம்பம்: 2,500 இற்கும் அதிகமானோர் பலி

பலி எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு..!

துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேற்றம்!

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேற்றம்!

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து இந்த மாற்றம்...

Page 352 of 493 1 351 352 353 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist