editor

editor

ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு!

ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு!

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் முஸ்டாங்...

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி

2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது...

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

GMOA மத்திய செயற்குழுவின் கலந்துரையாடல் இன்று

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(07) ஒன்றுகூடவுள்ளது.நீர், மின்சாரம், பெட்ரோல் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றியங்கள் இணைந்து நாளை(08) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள...

சிரியா மற்றும் துருக்கியில் பயங்கர பூகம்பம்: 2,500 இற்கும் அதிகமானோர் பலி

சிரியா மற்றும் துருக்கியில் பயங்கர பூகம்பம்: 2,500 இற்கும் அதிகமானோர் பலி

சிரிய நாட்டு எல்லைக்கு அருகில் தென் கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்றில் 2,500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் உறக்கத்தில் இருந்தபோது இடம்பெற்ற...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

80,000 பேரில் 20,000 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 80,000 வேட்பாளர்களுள் 20,000 வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்தபோது உள்ளூராட்சி சபைகளுக்குச்...

271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

முட்டைகளுக்கான புதிய விலையுடன் வர்த்தமானி

முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விதித்து புதிய வர்த்தமானியொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளதாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  முட்டைக்கான கட்டுப்பட்டு விலையை விதித்து...

ATM இயந்திரங்களை சுற்றி பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

ATM இயந்திரங்களை சுற்றி பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

ஏ.டி.எம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பைப் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்களில் இடம்பெற்ற ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட...

2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

09ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் நாளை

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 08ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று...

செப்டெம்பர் வரை அவகாசம் வழங்கியுள்ள பங்களாதேஷ்

செப்டெம்பர் வரை அவகாசம் வழங்கியுள்ள பங்களாதேஷ்

பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ள கடனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அந்நாட்டின் வெளிவிவகார...

Page 353 of 493 1 352 353 354 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist