ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...
இன்றையதினம் (04) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல்...
நாட்டில் 37,500 சிறுவர்கள் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா முன்பள்ளிக் கட்டணக் கொடுப்பனவாக வழங்கப்படும் என ஆரம்பக்...
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) மாலை நாட்டு மக்களுக்கு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று மாலை 6.45...
இத்தாலியில் அருகே உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய...
மெர்சிசைட்டில் உள்ள பாண்டின்ஸ் விடுமுறை பார்க்கில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதாக உள்ளூர் அதிகார சபை தெரிவித்துள்ளது. செப்டன் சபை மற்றும் சவுத்போர்ட்...
இராணுவத்தால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக யாழில் கைப்பற்றப்பட்ட 80.14 ஏக்கர் தனியார் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பலாலி வடக்கில் 12.14 ஏக்கர்,...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622...
“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களுக்கான கரிநாளாகப்...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவம் செய்யும் வகையில் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான், ஜப்பான், இந்தியா, பூட்டான், நேபாளம்,...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED