editor

editor

பெற்றோல் விலை  அதிகரிப்பு  -லங்கா ஐஓசி நிறுவனம்

பெற்றோல் விலை அதிகரிப்பு -லங்கா ஐஓசி நிறுவனம்

சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐஓசி நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெற்றோல்...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

நாட்டில் புற்று நோய் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாட்டு

புற்று நோய் மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு செயலணி தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து புற்று நோய்க்கான மருந்து வகைகள்...

வண்டி கட்டணம் அதிகரிப்பு?

வண்டி கட்டணம் அதிகரிப்பு?

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்கள் நேற்று நள்ளிரவு...

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு..!

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு..!

அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் மூட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர...

newsinfirst-Litro-Gas

எரிவாயு விலை அதிகரிப்பு..!

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும்...

மட்டு-கொழும்பு பஸ் ஊறணியில் பனைமரத்துடன் மோதி விபத்து

கொழும்பு வந்த 3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 பேர் காயம்..!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற 3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள்...

supreme -court-srilanka-newsinfirst

நானுஓயா ரதெல்ல பஸ் விபத்து – சாரதிக்கு பிணை..!

நுவரெலியா நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை 25000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

கிரிக்கெட் அணியில் சுசந்திகாவிற்கு பதவி..!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக...

#election #Newsinfisrt

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தபால் மூலம் வாக்களிக்கும் திகதி வெளியாகியுள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல...

Page 359 of 493 1 358 359 360 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist