ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிகப்படும் இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட பெண் ஒருவர் 80...
லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை (02) அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா சதொச...
சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, புதிய விலை 400 ரூபா...
கடல் அலைகள் 3 மீற்றர் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது...
இன்று முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முழுமையான கணக்காய்வு செய்யப்பட்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர்...
75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். சுதந்திர தின ஒத்திகை மற்றும்...
இலங்கை மத்திய வங்கி இன்று (01-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 49 சதம் - விற்பனை...
தலங்கம பிரதேசத்தில் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தேசிய...
இந்த ஆண்டு (2023) மே மாதமளவில் 2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED