editor

editor

பேருந்து கட்டணம் அதிகரிப்பு ?

50 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி..!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பஸ்ஸின் சாரதி பஸ்ஸை மண்மேட்டில் மோதச் செய்து பஸ்சை நிறுத்தி 50இற்கும் மேற்பட்ட பயணிகளின்...

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

மீண்டும் இலங்கையில் பதற்றம்..!

இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்பாக தற்போது இன்று...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு..!

மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கான அறிவிப்புகள் அனைத்து மாவட்டங்களில் இருந்து அரசாங்க அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 2500 பேர் பலி..!

கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2485 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்....

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை – நீதிமன்ற உத்தரவு..!

நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்கள் உட்பட 6000 தொழில்சார் நிபுணர்கள்..!

பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள்,சட்டத்தரணிகள், கணக்காய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டு வந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று ஆண்டுகளில்...

#election #Newsinfisrt

கண்காணிப்பு பணிகளுக்கு 04 அமைப்புகளுக்கு அனுமதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரல், கபே, சி.எம்.இ.வி, போன்ற அமைப்புக்களுக்கு...

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு நபர்களை அனுப்பினால் தண்டனை

நாட்டின் மீதான வங்குரோத்து ‘ஸ்டிக்கர்’ விரைவில் நீக்கப்படும்

இலங்கை மீது தற்போது ஒட்டப்பட்டுள்ள வங்குரோத்து ஸ்டிக்கரை குறுகிய காலத்தில் எம்மால் கழற்றிவிட முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சில...

பாண் விலை அதிகரிக்கும்?

பாண் விலையும் உயரும்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் கண்டிப்பாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

அச்சக திணைக்களத்திற்கு 18 மில்லியன் ரூபா நிலுவை

தேர்தல் ஆணைக்குழு அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு 18 மில்லியன் ரூபா நிலுவைப் பணத்தை வழங்க வேண்டியுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்...

Page 362 of 491 1 361 362 363 491
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist