ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…
May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
May 11, 2026
2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
May 8, 2026
மட்டக்களப்பு ஓட்டமாவடி அரசாங்க வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது. மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள், மின்...
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா ரத்வத்த பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு...
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஒவ்வொரு வருடமும் சிறந்த டி20 வீரருக்கான விருந்து வழங்கப்படுகின்றது. அந்தவகையில், 2022 ம் ஆண்டிற்கான சிறந்த டி20 வீரருக்கான விருதை இந்திய அணியின்...
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று...
குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் பொலிஸ்...
2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும். ஐந்தாம்...
பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்ய ரயில்வே பாதுகாப்பு துறைக்கு...
பாடசாலை வாகனங்கள் மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்....
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறும்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED