editor

editor

மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு..!

மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு..!

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் உள்ள...

மனிதக் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இத்தாலி ஆதரவு

மனிதக் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இத்தாலி ஆதரவு

மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G....

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை மெட்ரோ ரயில்; 2.5 பில். டொலரில் திட்டம்

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரை 25 ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்து நிர்மாணிக்க உத்தேசித்துள்ள தூண்கள் மூலம் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பில் போக்குவரத்து...

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் மீண்டும் தமிழர் தரப்பைச் சந்திக்கும் அரச தரப்பு!

TNA ஐ உடைத்தவர் யார்? மக்களுக்கு இது தெரியும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் யார் என்பதை அனைவரும் அறிவர் என்றும், தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பை என்றுமே நேசிக்கவில்லையென்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல் – சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்..!

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது..!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து வந்தாக கூறப்படும் சந்தேக நபர ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை...

கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு – 54 பேர் உயிரிழப்பு..!

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தில், கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில்...

மட்டக்களப்பு வங்கியில் அடகுவைத்தோர் அதிர்ச்சி..!

மட்டக்களப்பு வங்கியில் அடகுவைத்தோர் அதிர்ச்சி..!

மட்டக்களப்பு ஓட்டமாவடி அரசாங்க வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக...

Page 370 of 493 1 369 370 371 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist