ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கொழும்பு, காலி முகத்திடலில் எதிர்வரும் பெப்ரவரி (04) நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின வைபவங்களுக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதானால், இதற்கென தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல்...
785 வெளிநாட்டு பயணிகளுடன் சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று (12) காலை இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வந்த இந்தக் கப்பல், இரண்டு நாட்கள் இலங்கையில்...
லங்கா சதொச நிறுவனம் 04 உணவு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220...
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அவரது சுயவிருப்பின் பேரில் சமுகமளிக்கலாமே தவிர, அவரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வரவழைப்பதற்கான எத்தகைய அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாதென சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதிவான் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு, காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்...
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு யூரியா யு709 உரத்தை மானிய அடிப்படையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தேயிலை கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி...
தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஜனவரி 12-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்....
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் இதுவரை காணப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
ஜனவரி 16 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பேஸ்புக் மூலம் நேரடியாக கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED