editor

editor

MoP உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

நெற்செய்கையில் மஞ்சள் புள்ளி நோய்த்தாக்கம் ஏற்பட்டமைக்கான காரணம் வௌியானது

கடந்த மூன்று போகங்களாக அடிக்கட்ட பசளை, யூரியா, பண்டி உரம் என்பவற்றை உரிய முறையில் பயன்படுத்தாத காரணத்தாலேயே நெற்செய்கையில் மஞ்சள் புள்ளி நோய்த்தாக்கம் எற்பட்டுள்ளதென விவசாய அமைச்சு...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

விபத்துகளில் 4 பேர் பலி

நாட்டின் ​வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்தனர்.யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.வீதியில் நடந்து...

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் – டக்ளஸ்

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் இன்று வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்படும்?

ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் இன்று வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்படும்?

இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் இன்று(புதன்கிழமை) வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலை காரணமாக...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்தவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய...

#election #Newsinfisrt

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசியல்...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

இம்மாதத்திற்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் !

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள்...

supreme -court-srilanka-newsinfirst

மஹானாம மற்றும் திஸாநாயக்கவின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாமின் முன்னாள் பிரதானி ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் சிறைத் தண்டனை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்!

  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இவர் முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சராக பதவி வகித்திருந்தார். இந்நிலையில் அவர்...

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு !

தங்கத்தின் விலை இன்றும் (புதனக்கிளமை) அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது. * அவுன்ஸ் 680,742 ரூபாய்*1 கிராம் 24 கரட் ரூ....

Page 388 of 490 1 387 388 389 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist