editor

editor

supreme -court-srilanka-newsinfirst

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் அதிகரிப்பு..!

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை சட்டக் கல்விச் சபை அதிகரித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6,000 ரூபாவாக இருந்த...

வவுனியா நெடுங்கேணியில் யானைகளால் வந்த சேதம்

வீதிகளில் யானைகளுக்கு உணவு வழங்குபவர்களை கைது செய்ய நடவடிக்கை

புத்தல – கதிர்காமம் வீதி, உடவலவ, ஹபரன போன்ற வீதிகளில் யானைகளுக்கு உணவு வழங்குபவர்கள் மற்றும் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்படுவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக...

விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்; விவசாய அமைச்சு!

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (10) நாணயமாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது. 📌அமெரிக்க டொலர் இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.05 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை...

நவம்பர் 17 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின் துண்டிக்கப்படுமா..!

ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுமா? இல்லை? பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

புத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர்.02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 02 கிலோகிராம்...

அரச நிறுவனங்களினால் இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்

விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீர் மரணம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இன்று (10) காலை கட்டாரில் இருந்து...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

ஒரு பொதுச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் வணிகக் கப்பல் செயலகத்தின் பொதுச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வர்த்தக மற்றும் கடல்சார் செயலகம் விடுத்துள்ள...

மலேஷியயா இலங்கைக்கு மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

திறமையான இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையின் திறமையான பணியாளர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இணங்கியுள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார...

supreme -court-srilanka-newsinfirst

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தரங்க மஹரத்னே முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை...

கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரிக் கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்த தேவையில்லை எனவும், அந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் நிதி...

Page 389 of 490 1 388 389 390 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist