editor

editor

#srilanka #Newsinfirst

இலங்கை-தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கலந்துரையாடல் இம்மாதம்

உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்று கலந்துரையாடலையை ஜனவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இலங்கை மற்றும் தாய்லாந்து நடத்தவுள்ளதாக அதிகாரி ஒருவர்...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

க.பொ.த சாதாரண தர பரீட்சையை மே மாதத்தில் நடத்தத் திட்டம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் . ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்வி...

கொழும்பு தேசிய வைத்தியசாலை சமையறையில் 15 சமையற்காரருக்கு வெற்றிடங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை சமையறையில் 15 சமையற்காரருக்கு வெற்றிடங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறைகளில் சுமார் பதினைந்து சமையற்காரர் வெற்றிடங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வைத்தியசாலையின் ஊழியர்கள் சமைப்பதில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.தேசிய வைத்தியசாலையின் சமையலறையில்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

பொலிஸ் அதிகாரி ஒருவரின் சகோதரர் தலைமையில் இடம்பெற்று வந்த கறுவாப்பட்டை திருட்டு அம்பலம்

கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில காலமாக இடம்பெற்று வந்த கறுவாப்பட்டை திருட்டொன்றை கரந்தெனிய பொலிஸார் வெளிக்கொண்டு வந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கறுவாத் தோட்டங்களில் திருடப்பட்ட...

2022 ரி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி.

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்றது இலங்கை

இந்திய அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.  பூனேவில் இடம்பெற்ற இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...

வவுனியா நெடுங்கேணியில் யானைகளால் வந்த சேதம்

யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாபச் மரணம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குளம் பகுதியில் வயலில் காவல் காத்து வந்த விவசாயி ஒருவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார்...

மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 9 பேர் கடற்படையினரால் கைது!

மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 9 பேர் கடற்படையினரால் கைது!

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 09 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் அச்சங்குளத்தில்  இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக...

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில்!

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில்!

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு...

newsinfirst-Litro-Gas

குறைக்கப்பட்டுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை!

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக...

2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது: விஜயதாச ராஜபக்ஷ

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை)...

Page 396 of 493 1 395 396 397 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist