editor

editor

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

பண்டிகைக் காலம்; டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 மின் வெட்டு கிடையாது

பண்டிகைக் காலம் கருதி எதிர்வரும் டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01ஆம் திகதி ஆகிய நாட்களில் மின் வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும்...

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

நீதி நிலைநாட்டப்படுவதை துரிதப்படுத்தல் அவசியம்

மேல் நீதிமன்றத்துக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் 25ஆவது ஆண்டு விழாவில்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு இருபத்தியோராம் நூற்றாண்டில் நீதி...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குறைப்பு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குறைப்பு

நியாயமானது என்கிறார் அங்கஜன் எம்.பி இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை நியாயமானதென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில்...

#election #Newsinfisrt

உள்ளூராட்சி சபை தேர்தல் நாளை முக்கிய பேச்சுவார்த்தை

தேர்தல் அதிகாரிகள் கொழும்பிற்கு அழைப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலுள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள், மாவட்டச்...

ஊடகவியலாளர்கள் சகல துறைகளிலும் அறிவுமிக்கவர்களாக இருத்தல் அவசியம்

ஊடகவியலாளர்கள் சகல துறைகளிலும் அறிவுமிக்கவர்களாக இருத்தல் அவசியம்

ஊடகவியலாளருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் பந்துல நாட்டின் அனைத்து ஊடகவியலாளர்களும் சகல துறைகளிலும் அறிவுமிக்கவர்களாக செயற்படவேண்டியது அவசியமாகும். அது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமென ஊடகத்துறை...

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப்...

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து...

பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். இன்று காலை 10...

கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

தீயால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி – நடவடிக்கை எடுக்கப்படுமா ??

நுவரெலியா – இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து...

Page 412 of 490 1 411 412 413 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist