editor

editor

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக 200 மேலதிக பஸ்கள், 8 விஷேட ரயில்கள் சேவையில்

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பல பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் கொழும்புக்குச் செல்வதற்கும் அங்கிருந்து புறப்படுவதற்குமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று (24)...

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

நாளை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம்(25) நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் சுற்றுலாத்துறைசார் சேவைகளை வழங்கும் ஹோட்டல்களில்...

பொருளாதார நெருக்கடி: வவுனியாவில் 500க்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார் பாதிப்பு

பொருளாதார நெருக்கடி: வவுனியாவில் 500க்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார் பாதிப்பு

வவுனியாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வவுனியா...

கொழும்பு-15 புனித அந்திரேயார் ஆலய நத்தார் திருப்பலி விபரம்    கொழும்பு -15  லுணுபொக்குன புனித அந்திரேயார்(St. Andrew’s) ஆலயத்தில் நாளை(25) நத்தார் திருப்பலிப் பூசை சிங்கள...

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் ஆண்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தற்காலிக நிவாரணமாக 1465 வகையான...

பண்டிகைக் காலங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் – உற்பத்தியாளர்கள்

முட்டை ஒன்றை 55 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்ய வேண்டாம்-கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம்

ஒரு முட்டையை 55 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (21)...

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

மக்களுக்கு சேவை செய்யும்போது இழுபறி தேவையற்றது-ஜனாதிபதி

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் போது இழுபறியில் ஈடுபடாமல் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்மிடம் முன்வைக்கப்படும் மக்களின்...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய வானிலை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம்...

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்தன. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி...

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

யாழ். கடல் பகுதியில் கைதான 12 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

யாழ். கடல் பகுதியில் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை எதிர்வரும் 27 ஆம்...

Page 413 of 493 1 412 413 414 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist