பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் வழமைக்கு
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பேராசிரியர்கள் மேற்கொண்டுவந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது. அதன்படி இன்று முதல் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும்...












