editor

editor

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம் !

நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை!

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச்...

271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு; விலை அதிகரிப்பு

முட்டைக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டதையடுத்து சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. பண்டிகைக் காலத்தையொட்டி முட்டை விலை அதிகரித்துள்ளதால்...

போலி கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்த ஈரானிய பிரஜைகள் இருவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்

போலி கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்த ஈரானிய பிரஜைகள் இருவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்து சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று...

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர...

தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியான கிசு கிசு போட்டோ

ஒரு அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றம் அனுமதி

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறை அடுக்குமாடி...

MoP உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

அரிசி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கைதிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தபடுவர்

புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில் இலங்கையின் கைதிகளுக்கு சர்வதேச ஆதரவுடன் நவீன விவசாய நடைமுறைகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது .ஐக்கிய நாடுகள் சபையின்...

1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதி அரசாங்கம் ரூ 1,000 மில்லியன் ஒதுக்கீடு

1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதி அரசாங்கம் ரூ 1,000 மில்லியன் ஒதுக்கீடு

பின்தங்கிய பகுதிகளில் உள்ள 1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதியை வழங்க ரூ. 1,000 மில்லியன்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் கல்வியை...

சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம்

சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம்

சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். பொருளாதார...

காணியை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

காணியை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர்களின் மயானம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் குறித்த தனியார்...

200 ரொஹிங்கிய அகதிகளுடன் மிதக்கும் படகை மீட்க அழைப்பு

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி மாதம் ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற...

Page 416 of 490 1 415 416 417 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist