editor

editor

யாழ். பொது நூலகத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்

யாழ். பொது நூலகத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, நேற்று (23) யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டார். இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர...

இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம் பகுதியில் 04 பேர் கைது இராமநாதபுரம் மண்டபம் அருகே மனோலி தீவு பகுதியில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 04 பேர்...

ஒரு சகாப்தம் விடைபெற்றது :பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன்

ஒரு சகாப்தம் விடைபெற்றது :பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன்

ஒரு சகாப்தம் விடைபெற்றது. உங்களோடு நான் பகிர்ந்து கொண்ட தருணங்கள் இனிமையானவை, மறக்க முடியாதவை. உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

போக்குவரத்து சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்த திட்டம் !

போக்குவரத்து சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்த திட்டம் !

நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் டிஜிட்டல் தளத்துடன் இணைப்பது தொடர்பில் தேசிய பேரவையின் உபகுழு கவனம் செலுத்தியுள்ளது. இதனூடாக பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பொருளாதார...

மருந்துகள் சட்டமூலத்துக்கு ஒப்புதல்

மருந்துகள் சட்டமூலத்துக்கு ஒப்புதல்

விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதையடுத்து இன்று முதல் அமுலுக்கு வருகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி...

பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் E.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து...

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை – ஜனாதிபதி

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை – ஜனாதிபதி

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன...

ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் விசாரணை!

ஆசிரியர்களின் ஆடைகளுக்கு கொடுப்பனவை வழங்கவும் – ஆசிரியர் சங்கம்

சுற்றறிக்கை மூலம் ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை அறிவிக்கப்பட்டால் அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சங்கத்தின் பொதுச்...

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான...

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை!

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை!

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள்...

Page 442 of 490 1 441 442 443 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist